(1) உயர்கல்வி பயில இனி அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
(2) சூன் 15 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி .
(3) இனி அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை.
(4) விலையில்லா பொருள்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதல் பள்ளியிலே வழங்கபடும்.
(6). பணி நிரவல் உண்டு.
(7) பள்ளியில் 100 நாள் வேலை பார்பவர்கள் மூலம் நாள்தோறும்
சுத்தம் செய்தல்.
(8) PTA குழுவில் சில மாற்றங்கள்.
(9) வருகிற கல்வியாண்டு முதல் ஏப்ரல் 20 ந்தேதி முதல் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை.
(10) CRC க்கு கொடுத்த சிறப்பு தற்செயல் நிறுத்தம் .....
தகவல் திரு.கோ .நாகராஜன்- தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி -மாவட்டச் செயலர் -திருச்சி மாவட்டம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை