சென்னைப் பல்கலையின் தொலைநிலை கல்வியில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், மே, ௧௫ வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னைப் பல்கலையின் பொறுப்பு பதிவாளர், கருணாநிதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னைப் பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை படிப்புகளில், மாணவர்கள் சேருவதற்கான அவகாசம், மே, 15 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிறு அன்றும், பல்கலையின் ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை மையம் செயல்படும். ஆன்லைனிலும், மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னைப் பல்கலை அனுமதியுடன் இயங்கும் கல்வி மையங்கள், நேரடி சேர்க்கை மையங்கள் மூலமும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை