கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, அரசு உத்தரவிட்டாலும், உறைவிட பள்ளிகளில், நாள் முழுவதும், சிறப்பு வகுப்பு
கள் நடத்தப்படுகின்றன.
தடை ஏதுமில்லைதமிழகத்தில், கோடை வெயில் உக்கிரமாக உள்ளது. இதனால், மாணவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து
உள்ளது. இதன்படி, தொடக்க பள்ளிகளுக்கான தேர்வுகள், ஒரு வாரத்திற்கு முன் முடிக்கப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. 'எந்த பள்ளியிலும், கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
ஆனாலும், பல மெட்ரிக் பள்ளிகளிலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள, உறைவிட பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் ஜரூராக நடந்து வருகின்றன.
பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கி படிப்பதால், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை ஏதும் இல்லை. ஜூன் இறுதிக்குள்அதிகாரிகளும், இந்த பள்ளிகளின் பல அடி உயர நுழைவாயில் கேட்டை திறந்து, உள்ளே செல்ல முடியாது. எனவே, எந்தவித தடையுமின்றி, சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. ஜூன் மாதத்திற்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், நான்கில்
ஒரு பங்கு பாடங்களை நடத்தி விட முடிவு செய்துள்ளன.
கள் நடத்தப்படுகின்றன.
தடை ஏதுமில்லைதமிழகத்தில், கோடை வெயில் உக்கிரமாக உள்ளது. இதனால், மாணவர்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, கல்வித் துறை நடவடிக்கை எடுத்து
உள்ளது. இதன்படி, தொடக்க பள்ளிகளுக்கான தேர்வுகள், ஒரு வாரத்திற்கு முன் முடிக்கப்பட்டு, விடுமுறை அறிவிக்கப்பட்டது. 'எந்த பள்ளியிலும், கோடை கால சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது' என, தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.
ஆனாலும், பல மெட்ரிக் பள்ளிகளிலும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள, உறைவிட பள்ளிகளிலும், சிறப்பு வகுப்புகள் ஜரூராக நடந்து வருகின்றன.
பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே மாணவர்கள் தங்கி படிப்பதால், அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த தடை ஏதும் இல்லை. ஜூன் இறுதிக்குள்அதிகாரிகளும், இந்த பள்ளிகளின் பல அடி உயர நுழைவாயில் கேட்டை திறந்து, உள்ளே செல்ல முடியாது. எனவே, எந்தவித தடையுமின்றி, சிறப்பு வகுப்புகள் நடக்கின்றன. ஜூன் மாதத்திற்குள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், நான்கில்
ஒரு பங்கு பாடங்களை நடத்தி விட முடிவு செய்துள்ளன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை