புதிதாக தொழில் பள்ளிகள் துவங்கவும், அங்கீகார நீட்டிப்புக்கும், வரும், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.
தனியார் தொழில் பள்ளிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத, 54 நீண்ட கால தொழில் பிரிவுகள்; 36 குறுகிய கால பிரிவுகளில் பயிற்சி வழங்கப்படுகின்றன.புதிதாக தொழில் பள்ளிகள் துவங்க, அங்கீகாரம் வழங்கவும், ஏற்கனவே உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகார நீட்டிப்பு வழங்கவும், ஒவ்வொரு ஆண்டும், ஜன., 2 முதல் ஏப்., 30 வரை, விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.
இந்த ஆண்டு, www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம், விண்ணப்பிக்க ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை