சென்னை:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில், ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.
சங்கத்தின் மாநிலத் தலைவர், செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:
எட்டாவது ஊதியக் குழு பணிகளை முடித்து, ஊதிய உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு ஆணைகள் வெளியிடும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும், 20 சதவீத, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, அரசுப் பணியாளர்கள் அனைவரும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர், செல்வராஜ் விடுத்துள்ள அறிக்கை:
எட்டாவது ஊதியக் குழு பணிகளை முடித்து, ஊதிய உயர்வு ஆணைகளை வெளியிட வேண்டும். ஊதிய உயர்வு ஆணைகள் வெளியிடும் வரை, அனைத்துப் பணியாளர்களுக்கும், 20 சதவீத, இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 25ம் தேதி, அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளோம். எனவே, அரசுப் பணியாளர்கள் அனைவரும், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை