அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் முடக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு_*
*_ஓ.பி.எஸ்., அல்லது சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படாமல், முடக்கப்பட்டது._*
⭕ *_அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கியது தேர்தல் ஆணையம். சசிகலா, பன்னீர்செல்வம் அணி வாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு பின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் 1989-ல் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 1989 தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டைப்புறா சின்னத்திலும் போட்டியிட்டனர்
2016-ல் ஜெயலலிதாவுக்கு மறைவுக்குப் பின் அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா, பன்னீர்செல்வம் அணி இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினர். ஆர்.கே.நகர். இடைத்தேர்தலில் இரட்டை இலை யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை