ஆண்டு தோறும் உலகளவில், 'எர்த் அவர்' மார்ச் மாதம், கடைசி சனிக்கிழமை கடைபிடிப்பது வழக்கம்.
அதனை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் எர்த் ஹவர் தினத்தைமுன்னிட்டு இரவு, 8:30 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி டெல்லி, ஜனாதிபதி மாளிகை, கேட்வே ஆப் இந்தியா, இந்தியா கேட், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் இரவு 8.30 மணிமுதல் 9.30 மணி வரை மின் விளக்குள் அணைக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து நேற்று உலகம் முழுவதும் எர்த் ஹவர் தினத்தைமுன்னிட்டு இரவு, 8:30 மணி முதல் 9:30 மணி வரை மின்சாரத்தை அணைத்து சேமிக்கும் திட்டம் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி டெல்லி, ஜனாதிபதி மாளிகை, கேட்வே ஆப் இந்தியா, இந்தியா கேட், சத்ரபதி சிவாஜி டெர்மினல் ஆகிய இடங்களில் இரவு 8.30 மணிமுதல் 9.30 மணி வரை மின் விளக்குள் அணைக்கப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை