தமிழகம் முழுவதும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கியது. தொடர்ச்சியாக தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன
. இந்த 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி வரும் நிலையில் சில தாள்கள் கடினமாக அமைந்திருப்பது மாணவர்களை அதிர வைப்பதாக உள்ளது. முதலில் கணிதம் கஷ்டமாக இருந்தது. தற்போது இயற்பியல் கடினமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்யை தினத்தில் 21.03.2017ம் தேதி இற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்தன. 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வினை தமிழகத்தில் 6 லட்சத்து 1595 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். மற்றும் பொருளியல் தேர்வினை தமிழகத்தில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 898 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். சென்டம் கனவு கலைந்தது 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒன் மார்க் கேள்வியில் ஏற்பட்ட குழப்பத்தினால் சென்டம் கனவு கலைந்தது என மாணவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். 3 ஒன் மார்க் கேள்விகள் மிகக் கடினமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஒன் மார்க் கேள்வியில் இருந்த சிறிய பிழையே மாணவர்களின் பெரிய கனவைக் கலைத்தது. கணக்கீட்டில் குளறுப்படி இயற்பியல் தேர்வில் அ வரிசையில் உள்ள 24வது கேள்வியே ஆ வரிசையிலும் 30வது கேள்வியாக கேட்கப்படப்பட்டிருந்தது. அதிலுள்ள கணக்கீட்டில் ஆங்கில எழுத்தில் பெரிய ஏ எனக் குறிப்பிட பட வேண்டிய இடத்தில் சிறிய ஏ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பெரிய ஏ - சிறிய ஏ பெரிய ஏ மற்றும் சிறிய ஏ இரண்டையும் பயன்படுத்தி மாணவர்கள் கணக்கு செய்யும் போது வேறு வேறு பதில்கள்தான் வரும். ஆனால் அதில் இரண்டு இடத்திலேயும் ஆங்கில எழுத்தில் பெரிய ஏ தான் வந்திருக்க வேண்டும். இந்த சிறிய குளறுபடியினால் மாணவர்கள் மனக்குமுறலுக்குள்ளானார்கள். சென்டம் குறையும் இந்தக் குழப்பத்தால் இந்த முறை சென்டம் அதாவது 200க்கு 200 வாங்கும் வாய்ப்பு குறையும் என்று ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
. இந்த 12ம் வகுப்புத் தேர்வு மார்ச் 31ம் தேதி வரை நடைபெறும். தேர்வுகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயை நெருங்கி வரும் நிலையில் சில தாள்கள் கடினமாக அமைந்திருப்பது மாணவர்களை அதிர வைப்பதாக உள்ளது. முதலில் கணிதம் கஷ்டமாக இருந்தது. தற்போது இயற்பியல் கடினமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்யை தினத்தில் 21.03.2017ம் தேதி இற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்தன. 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வினை தமிழகத்தில் 6 லட்சத்து 1595 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளார்கள். மற்றும் பொருளியல் தேர்வினை தமிழகத்தில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 898 மாணவ மாணவியர்கள் எழுதியுள்ளனர். சென்டம் கனவு கலைந்தது 12ம் வகுப்பு இயற்பியல் தேர்வில் ஒன் மார்க் கேள்வியில் ஏற்பட்ட குழப்பத்தினால் சென்டம் கனவு கலைந்தது என மாணவர்கள் தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளனர். 3 ஒன் மார்க் கேள்விகள் மிகக் கடினமாக அமைந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது. ஒன் மார்க் கேள்வியில் இருந்த சிறிய பிழையே மாணவர்களின் பெரிய கனவைக் கலைத்தது. கணக்கீட்டில் குளறுப்படி இயற்பியல் தேர்வில் அ வரிசையில் உள்ள 24வது கேள்வியே ஆ வரிசையிலும் 30வது கேள்வியாக கேட்கப்படப்பட்டிருந்தது. அதிலுள்ள கணக்கீட்டில் ஆங்கில எழுத்தில் பெரிய ஏ எனக் குறிப்பிட பட வேண்டிய இடத்தில் சிறிய ஏ எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். பெரிய ஏ - சிறிய ஏ பெரிய ஏ மற்றும் சிறிய ஏ இரண்டையும் பயன்படுத்தி மாணவர்கள் கணக்கு செய்யும் போது வேறு வேறு பதில்கள்தான் வரும். ஆனால் அதில் இரண்டு இடத்திலேயும் ஆங்கில எழுத்தில் பெரிய ஏ தான் வந்திருக்க வேண்டும். இந்த சிறிய குளறுபடியினால் மாணவர்கள் மனக்குமுறலுக்குள்ளானார்கள். சென்டம் குறையும் இந்தக் குழப்பத்தால் இந்த முறை சென்டம் அதாவது 200க்கு 200 வாங்கும் வாய்ப்பு குறையும் என்று ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை