ஜியோ சவாலைத் தொடர்ந்து அனைத்து மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களும் தங்களுடைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள, பல கவர்ச்சிகரமான திட்டங்களை தினந்தோறும் அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக மிக மலிவான விலையில் 3ஜி டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஒரு நாளுக்கான அன்லிமிடட் டேட்டாவை வெறும் 3 ரூபாய்க்கு வழங்க இருக்கிறது.
ஏர்செல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து *122*557# என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து உங்கள் போனின் திரையில், ஒரு பாப் அப் தோன்றும். அதில் 1 என டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தவும்.
மெசேஜ் சென்றபின், மீண்டும் ஒரு பாப் அப் திரையில் தோன்றும். அதில் பல ஆப்ஷன்கள் இருக்கும். அதற்கும் 1 என்பதை டைப் செய்து பதில் அனுப்ப வேண்டும்.
அதற்கடுத்து ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா ஆக்டிவேட் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.
இதற்கான கட்டணமான ரூ.3 உங்களுடைய மெயின் பேலன்ஸிலிருந்து கழிக்கப்படும்.
அடுத்த நொடி முதல் ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா சேவையை நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த முடியும்.
அந்த வகையில் ஏர்செல் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்காக மிக மலிவான விலையில் 3ஜி டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.
ஒரு நாளுக்கான அன்லிமிடட் டேட்டாவை வெறும் 3 ரூபாய்க்கு வழங்க இருக்கிறது.
ஏர்செல் ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண்ணிலிருந்து *122*557# என்ற எண்ணிற்கு டயல் செய்ய வேண்டும்.
அதைத் தொடர்ந்து உங்கள் போனின் திரையில், ஒரு பாப் அப் தோன்றும். அதில் 1 என டைப் செய்து சென்ட் பட்டனை அழுத்தவும்.
மெசேஜ் சென்றபின், மீண்டும் ஒரு பாப் அப் திரையில் தோன்றும். அதில் பல ஆப்ஷன்கள் இருக்கும். அதற்கும் 1 என்பதை டைப் செய்து பதில் அனுப்ப வேண்டும்.
அதற்கடுத்து ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா ஆக்டிவேட் செய்யப்பட்டது என்ற அறிவிப்பு மெசேஜ் உங்களுக்கு வந்து சேரும்.
இதற்கான கட்டணமான ரூ.3 உங்களுடைய மெயின் பேலன்ஸிலிருந்து கழிக்கப்படும்.
அடுத்த நொடி முதல் ஒரு நாளுக்கான மொபைல் டேட்டா சேவையை நீங்கள் உடனடியாகப் பயன்படுத்த முடியும்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை