Ad Code

Responsive Advertisement

டிப்ளமோ தேர்வு மறுகூட்டல் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.

தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதியோர், மறுகூட்டலுக்கு, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


தொடக்கக் கல்விக்கான, டிப்ளமோ தேர்வு எழுதிய மாணவர்கள், மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற, நாளை முதல், 8 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத் துறையின், http:/www.tndge.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பின், அவற்றை பூர்த்தி செய்து, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில், கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement