சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் புலத்தில், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் குருதிக் கொடையாளர்களின் விவரங்களை அரசு இணையத்தில் பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற்றது .
முகாமில், பல்கலைக்கழக வேளாண்மைப் புலத்தில் பயிலும் 2,500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களின் ரத்த வகைகள் கண்டறியப்பட்டு, சுய விவரங்கள் பெறப்பட்டு தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.வேளாண்மை புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சவுந்தரபண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ், கடலூர் மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் முகமது பரூக், மேற்பார்வையாளர் தங்கமணி, மகப்பேறு மருத்துவர் லதா, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆலோசகர் விஜயலக்ஷ்மி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்
முகாமில், பல்கலைக்கழக வேளாண்மைப் புலத்தில் பயிலும் 2,500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களின் ரத்த வகைகள் கண்டறியப்பட்டு, சுய விவரங்கள் பெறப்பட்டு தமிழக அரசின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.வேளாண்மை புல முதல்வர் எம்.ரவிச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.சவுந்தரபண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர் எஸ்.ரமேஷ், கடலூர் மாவட்ட செஞ்சுருள் சங்க மேலாளர் முகமது பரூக், மேற்பார்வையாளர் தங்கமணி, மகப்பேறு மருத்துவர் லதா, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சேர்ந்த ஆலோசகர் விஜயலக்ஷ்மி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை