கைத்தறி உதவி இயக்குனர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறையில், 14 உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பதவியில் தகுதியான நபர்களை நியமிக்க, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஏப்., 8ல் தேர்வு நடக்கிறது.
இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிச., 15ல் துவங்கியது; ஜன., 12ல் முடிவதாக இருந்தது. தற்போது, நாளை வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை