1. CPS ரத்து வேண்டும்
2. 8 வது ஊதியக்குழு அமைக்க வேண்டும்
3. இடைக்கால நிவாரணமாக 20% வழங்க வேண்டும்
5. Outsourcing, daily wages முறை ஒழித்து காலி பணியிடங்களில் நிரப்ப வேண்டும்
6. சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்திற்கு ஊதியம் வழங்க
தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீழ்க்கண்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது
02.02.2017 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்
05.03.2017 மாவட்ட தலைநகரங்களில் பேரணி
18.03.2017 /25.03.2017 வேலை நிறுத்த ஆயத்த மாநாடு
25.04.2017 காலவரையற்ற வேலை நிறுத்தம்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை