பொங்கலை முன்னிட்டு பிஎஸ்என்எல் சிறப்பு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளது.இதுகுறித்த விவரம்:
பொங்கல் திருநாளை முன்னிட்டு "ப்ரீபெய்டு' திட்டங்களில் ரூ.120க்கு டாப்அப் செய்தால் முழு டாக்டைம் (முழு டாக் டைம்), ரூ.310க்கு ரூ.330க்கான டாக்டைம், ரூ.500க்கு ரூ.550க்கான டாக்டைம், ரூ.890க்கு ரூ.1000த்துக்கான டாக்டைம், ரூ.2000க்கு ரூ.2300க்கான அதீத டாக்டைம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, ஜனவரி 12 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிபி 249 திட்டம்: அதுபோல், மாத வாடகை திட்டங்களில் தொலைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் பிபி 249 (experience unlimited BB 249) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகண்ட அலைவரிசை திட்டமான இதில், வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.249 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதத்துக்கு 390 ஜிபி அளவிலான பயன்பாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்படி, 1 ஜிபிக்கு குறைந்த மாத கட்டணமாக ரூ.1க்குள்ளாகவே வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 18003451500 என்ற இலவச எண்ணிற்கும், www.bsnl.co.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விவரங்களை அறிந்து கொள்ளலலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு "ப்ரீபெய்டு' திட்டங்களில் ரூ.120க்கு டாப்அப் செய்தால் முழு டாக்டைம் (முழு டாக் டைம்), ரூ.310க்கு ரூ.330க்கான டாக்டைம், ரூ.500க்கு ரூ.550க்கான டாக்டைம், ரூ.890க்கு ரூ.1000த்துக்கான டாக்டைம், ரூ.2000க்கு ரூ.2300க்கான அதீத டாக்டைம் சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகையை, ஜனவரி 12 முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிபி 249 திட்டம்: அதுபோல், மாத வாடகை திட்டங்களில் தொலைப்பேசி வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் பிபி 249 (experience unlimited BB 249) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அகண்ட அலைவரிசை திட்டமான இதில், வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு ரூ.249 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மாதத்துக்கு 390 ஜிபி அளவிலான பயன்பாட்டு செயலிகளை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்படி, 1 ஜிபிக்கு குறைந்த மாத கட்டணமாக ரூ.1க்குள்ளாகவே வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் 18003451500 என்ற இலவச எண்ணிற்கும், www.bsnl.co.in என்ற இணையதளத்தின் வாயிலாகவும் விவரங்களை அறிந்து கொள்ளலலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை