'புயல் மற்றும் ஜெ., மறைவு காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'நடா' புயல் காரணமாக, டிசம்பர் 1, 2ம் தேதிகளும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, 6ம் தேதியும், 'வர்தா' புயல் காரணமாக 12ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில், வரும் 21, 28ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 4 மற்றும் 11ம் தேதி ஆகிய நான்கு சனிக்கிழமைகளில், புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகள் இயங்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை