Ad Code

Responsive Advertisement

பள்ளிகல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. க.பாண்டியராஜன் அவர்களுடன் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுச் செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமையில் மாநில நிர்வாகிகள் சந்திப்பு!!







சந்திப்பின் போது
1.Cps - ரத்து செய்து பழைய ஓய்வூதியம் கொண்டு வரவேண்டும்.
2.ஏழாவது ஊதியக் குழு நடைமுறைப்படுத்த குழு அமைக்க வேண்டும்.
3.முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கு பின்னேற்பு அனுமதி வழங்கிட பள்ளிக் கல்வி செயலாளர் அவர்களுக்கு பரிந்துரை செய்திட வேண்டும்.
4.அரசாணை : 240 நடைமுறை சிக்கல்கள்றித்தும்.
5.ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்திட வேண்டியும். 
6.சென்னை - சைதாப்பேட்டை ஆசிரியர் இல்லத்தில் 40 அறைகளுடன் புதியதாக கட்டப்பட்ட கட்டிடம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.கட்டிடம் விரைவில் திறக்க  உரிய நடவடிக்கை மேற கொள்ள
அமைச்சரிடத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அமைச்சர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்...

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement