Ad Code

Responsive Advertisement

அடுத்த கல்வியாண்டில் வருகிறது மாணவர்கள் 'கற்றல் திறன் மதிப்பீடல் முறை" -பிரகாஷ் ஜவடேகர்

*வகுப்பு வாரியாக பள்ளி மாணவர் கற்றல் திறன் மற்றும் வளர்ச்சியை அளவிட உதவும்

*1முதல் 8வரை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டு கருத்துரு ஆசிரியர்,பெற்றோர்,மக்களிடம் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது


*மார்ச் மாதம் இறுதி செய்யப்பட்டு அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும்

*தொகுக்கப்பட்ட கற்றல் திறன் மதிப்பிடல் முறையை கல்வி திட்டத்தில் இணைக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படும்

*இந்த வரைவு அறிக்கை தொடக்க நிலை வரையில் மொழிப்பாடங்கள்,கணிதம்,சுற்றுசூழல் கல்வி,அறிவியல்,சமூகவியல் பாடங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.

*பல்வேறு படிநிலைகளில் மாணவர் நிலையை தனிப்பட்ட முறையிலும்,ஒட்டுமொத்த அளவிலும் ஆசிரியர்கள் மதிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது என்றார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement