வரையறுக்கப்பட்ட அரசு விடுமுறை பட்டியலில், 'மகாளய அமாவாசை' சேர்க்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு அறிவித்த, 2017க்கான, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில், சித்ரா பவுர்ணமி, ஆடி பெருக்கு, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, புத்த ஜெயந்தி, மாசி மகம் உட்பட, 32 பண்டிகைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நாட்களில், பண்டிகையை கொண்டாடும் ஊழியர்கள், விடுப்பு கோரி விண்ணப்பித்தால், உயர் அலுவலர்கள், விடுப்பு தர வேண்டும். இந்த பட்டியலில், மகாளய அமாவாசையை சேர்க்க, கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதை ஏற்று, மகாளய அமாவாசையை, வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்த்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை