இரண்டாம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்க வாய்ப்பு. இயக்குநர் தகவல்.
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் ஒப்புதல் கோப்பு அரசிடம் நிலுவையில் உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் அதனுடன் சேர்த்து இரண்டாம் கட்ட பதவி உயர்வு நடத்தப்படும் என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகளிடம் மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன். எனவே விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெறும்.
தகவல் பகிர்வு:
முத்துப்பாண்டியன் சிவகங்கை மாவட்டச்செயலாளர்
நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் ஒப்புதல் கோப்பு அரசிடம் நிலுவையில் உள்ளதால், ஒப்புதல் கிடைத்தவுடன் அதனுடன் சேர்த்து இரண்டாம் கட்ட பதவி உயர்வு நடத்தப்படும் என
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகளிடம் மதிப்பு மிகு தொடக்கக்கல்வி இயக்குநர் இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்ள பணிக்கப்பட்டுள்ளேன். எனவே விரைவில் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடைபெறும்.
தகவல் பகிர்வு:
முத்துப்பாண்டியன் சிவகங்கை மாவட்டச்செயலாளர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை