Ad Code

Responsive Advertisement

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாகவழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

வருகின்றதீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைஅறிவித்துவழங்கவேண்டும்என்பனஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅரசுஊழியர்கள்புதுக்கோட்டைமாவட்டத்தில்60-க்கும்மேற்பட்டஇடங்களில்புதன்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களைநடத்தினர்.
புதுக்கோட்டைமாவட்டஆட்சியர்அலுவலகவளாகத்தில்நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்குதமிழ்நாடுஅரசுஊழியர்சங்கமாவட்டத்தலைவர்கே.ஜெயபாலன்தலைமைவகித்தார்.கோரிக்கைகளைவிளக்கிமாவட்டச்செயலாளர்சி.கோவிந்தசாமி,பொருளாளர்கே.நாகராஜன்மற்றும்நிர்வாகிகள்கு.சத்தி,மலர்விழி,ரெங்கசாமி,மு.முத்தையா,ஆர்.சுப்பிரமணியன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.தீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைவழங்கவேண்டும்.ஊதியக்குழுவைஉடனடியாகஅமைக்கவேண்டும்.சிபிஎஸ்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்.முதல்வர்அறிவித்தபடிமகப்பேறுவிடுப்பை9மாதமாகஅமுல்படுத்தவேண்டும்.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்என்பனஉள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள்எழுப்பப்பட்டன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement