விடை தேடி விடாமுயற்சியுடன் தமிழக தலைமைச் செயலகம் செல்லும் TET நிபந்தனை ஆசிரியர்களின் கடிதங்கள்.
ஆகஸ்டு 9 ஆம் தேதி TET நிபந்தனை (23/08/2010 க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட) ஆசிரியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றி முழு
பணிப்பாதுகாப்பு அறிவிப்பை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் வெளியிடுவார் என எதிர்பார்த்து முழு மனதுடன் காத்துக் கொண்டு இருக்கும் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியக் குடும்பங்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை