அண்ணா பல்கலையில், எம்.பி.ஏ., மற்றும் எம்.எஸ்சி., படிப்புகளுக்கான தொலைநிலை கல்வி மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலையில், தொலைநிலை கல்வி மூலம், எம்.பி.ஏ., படிப்பில் எட்டு பாடப்பிரிவு களிலும், எம்.எஸ்சி.,யில் கம்யூ., சயின்ஸ் பிரிவிலும், எம்.சி.ஏ., ஒரு பாடப்பிரிவிலும் தொலைநிலையில் படிப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்த தேர்வு, ஆக., 21ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, அண்ணா பல்கலையில், 650 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ.,வுக்கு, ஆக., 10ம் தேதிக்குள்ளும், எம்.எஸ்சி.,க்கு, செப்., 3க்குள்ளும் அனுப்ப வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை