சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி .ஞானகௌரி அவர்கள் ,விசாரணை அலுவலராக கரூர் மாவட்ட அரவக்குறிச்சி பட்டதாரி ஆசிரியர் திரு வடிவேலு என்பாருக்கு நியமிக்கப்பட்டு கடந்த 18-04-2016அன்று விசாரணைக்காக கரூர் சென்றுள்ளார் .தனக்கு வானளாவிய அதிகாரம் உள்ளதாக நினைத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரின் தாயாரை விசாரணைக்கு அழைத்து அழைப்பாணை அனுப்பியுள்ளார் அவ்வாறு அனுப்பப்பட்ட ஆணைக்கு விசாருணைக்கு செல்லாமல் , முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டுள்ள கடிதம் உங்கள் பார்வைக்கு.....
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை