Ad Code

Responsive Advertisement

பழைய ஓய்வூதியம்: ஆசிரியர்கள் தீர்மானம்

பழைய ஓய்வூதியம் முறையை அமல்படுத்த, அனைத்து இந்திய ஆசிரியர் பேரவை தீர்மானம் நிறைவேற்றியது.மதுரையில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. தலைவர் பாலமுருகபாண்டியன் தலைமை வகித்தார். அமைப்பு செயலாளர் குமார் வரவேற்றார். பொதுச் செயலாளர் ஜார்ஜ் பேசினார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைதல், பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாநில துணை செயலாளர்கள் ஜான், இளஞ்செழியன், ஜெயகுமார், செல்வபூபதி, சிவாஜி, சீனிவாசன், முகமது இஸ்மாயில், தனபால் கலந்து கொண்டனர். பொருளாளர் லட்சுமணன் நன்றி கூறினார். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement