Ad Code

Responsive Advertisement

மின் வாரியத்தில் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும் - அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்

2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறைகள் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது.விவாதத்துக்குப் பிறகு அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது:


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், 2015-16 ஆம் ஆண்டில் நேரடி நியமனம் மூலம் 900 தொழில் நுட்ப பதவிகளுக்கான காலிப் பணியிடங்களும், 750 தொழில் நுட்பமல்லாத பதவிகளுக்கான காலிப் பணியிடங்களும் மற்றும் 300 தொழில் நுட்ப பதவிகளுக்கான காலிப் பணியிடங்கள் உள்முகத் தேர்வு மூலமாகவும் ஆக மொத்தம் 1950 காலி பணியிடங்களை நேரடி நியமனம், வெளிப்படையான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக நிரப்பப்படும்.



2015-16-ஆம் ஆண்டில் 10 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்படும்'' என்று நத்தம் விஸ்வநாதன் பேசினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement