அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசியர்களுக்கு 9 பிரிவுகளில் புதிய தலைமுறையின் ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. விருது வென்ற 9 ஆசிரியர்கள் யார்? யார்? என்ற விவரங்களை இப்போது பார்ப்போம்.
பழங்குடி மேம்பாட்டுக்கான ஆசிரியர் விருது தர்மராஜ்-க்கும், செயலூக்கத்திற்கான ஆசிரியர் விருது சொக்கலிங்கத்துக்கும், மொழித்திறன் மேம்பாடுக்கான ஆசிரியர் விருது திலீப்-க்கும் வழங்கப்பட்டன.
அறிவியல் விழிப்புணர்வுக்கான ஆசிரியர் விருது உமா மகேஸ்வரிக்கும், படைப்பாற்றலுக்கான ஆசிரியர் விருது சித்ராவுக்கும் வழங்கப்பட்டன. மேலும், சிறப்பு குழந்தைகள் கல்விக்கான ஆசிரியர் விருது கஸ்தூரி தேவராஜ்-க்கும், தொழிற்கல்விக்கான ஆசிரியர் விருது செந்தில் என்பவருக்கும் வழங்கப்பட்டன.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை