புதிய கல்வித்திட்டம் தொடர்பான கலந்தாய்வு மற்றும் கருத்து கேட்புக்கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்த மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்த கருத்து கேட்புக்கூட்டத்தில் பங்கேற்க, தலைமையாசிரியர்களின் பெயர் பட்டியல், கூட்டம் நடத்தப்பட வேண்டிய இடம் உள்ளிட்ட விவரங்களை அனுப்பி வைக்குமாறு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கேட்டிருந்தது.
கருத்துகேட்பு தொடர்பான முதல் கூட்டத்தை நேற்று காலை மதுரையில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், புதிய கல்வித்திட்டம் தொடர்பான கருத்து கேட்புக்கூட்டத்தை மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது. இதற்கான தேதி, பின்னர் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை