இன்று 19/06/2015 காலை "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" பொதுச்செயலாளர் திரு செ. ஜார்ஜ் அவர்கள் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன் அவர்களை நேரில் சந்தித்தனர்.
சந்திப்பின்போது இயக்குனரிடம் பொது மாறுதல் கலந்தாய்வு, CRC சிறப்பு CL பல்வேறு ஒன்றியங்களில் அளிக்க மறுப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. கோரிக்கைகளை கேட்டறிந்த இயக்குனர் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஜூலை மாத இறுதியில் நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சந்திப்பின் போது "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுச்செயலாளர் திரு செ. ஜார்ஜ், மாநிலத் துணைத்தலைவர் திரு.லக்ஷ்மணன், விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு. கனகராஜ், மாவட்ட பொருளாளர் திரு.அழகர்சாமி, சிவகாசி மாவட்ட செயலாளர் திரு. ஸ்ரீநிவாசன், திரு.தன்னாசி, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு. ஸ்ரீநிவாசன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் இருந்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை