எருமியாம்பட்டி இ.ஆர்.கே. மகளிர் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளின் 4-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பட்டங்களை வழங்கி தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழக முன்னாள் பதிவாளர் பேராசிரியர் ஏ.ஆர்.வீரமணி பேசியது:
தொடர்ந்து, மொத்தம் 490 மாணவியருக்கு பட்டங்களையும், இளநிலை வேதியியல் பாடத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவி ஏ.நந்தினிக்கு ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகையையும் வழங்கினார்.
விழாவில், கல்லூரி முதல்வர் பெ.மாது, துணை முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் சி.அருள்குமார், கொங்கு கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.தீர்த்தகிரி, பொம்மிடி அன்னை இந்தியா கல்வி நிறுவனத் தலைவர் டி.வசந்தகுமார், கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை