Ad Code

Responsive Advertisement

நன்றி அறிவிப்பு

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தேவேந்திரன் அவர்களின் நன்றி அறிவிப்பு 

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன்  திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் திரு. தேவேந்திரன் அவர்கள் இன்று (29/06/2015) திருவண்ணாமலை ஒன்றியம் சின்னகள்ளபாடி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பதவியேற்றுக்கொண்டார். தலைமையாசிரியருக்கான அனைத்து தகுதிகள் இருந்தும்  இதுநாள் வரை பல்வேறு தடங்கல்கள் இருந்துவந்தது.  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" மாநில பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களின் சீரிய முயற்சினால் இன்று தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு அப்பொறுப்பினை ஏற்றுள்ளார்.

தடைகளை தகர்த்த ""அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" க்கு என்றும் நன்றிகடன் பட்டுள்ளதாக தெரிவித்த  திரு. தேவேந்திரன் அவர்கள் தன பிரச்சனைகளை  முன்னெடுத்த பேரவை பொதுச் செயலாளர் திரு.ஜார்ஜ் அவர்களுக்கும், உடனடியாக உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் திரு.இளங்கோவன்  அவர்களுக்கும் இதன் மூலம் நன்றிகளை  தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்    

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement