அரசுப் பள்ளியில் படித்த மாணவி கனிமொழிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்துள்ளது. வாலாஜாபாத் அருகே சின்னிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அசோகன் மகள் கனிமொழி. ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்.
இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற மருத்துவக் கலந்தாய்வில் கனிமொழி புதன்கிழமை கலந்து கொண்டார். அப்போது மாணவிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் குமரேசன் கூறியது: மாணவி பள்ளிக்கு பெருமையைத் தேடி தந்துள்ளார். இவரை முன்மாதிரியாகக் கொண்டு நடப்புக் கல்வியாண்டில் மாணவிகளை நல்ல மதிப்பெண்கள் பெற நடவடிக்கை எடுப்போம் என்றார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை