Ad Code

Responsive Advertisement

கம்ப்யூட்டர் பயிற்சி விண்ணப்பிக்க மூன்று நாள் தான் அவகாசம்

மத்திய அரசு, ஆதிதிராவிட இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் அளிக்கும், ஓராண்டு கம்ப்யூட்டர் பயிற்சிக்கு, வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.சென்னை, சாந்தோம் வேலைவாய்ப்பு அலுவல கத்தில், மத்திய அரசின் ஆதிதிராவிடர் பயிற்சி மையம் உள்ளது.இங்கு, மாதம், 500 ரூபாய் உதவியுடன், 'ஜீரோ லெவல்' கம்ப்யூட்டர் பயிற்சி, ஜூலை, 1ம் தேதி துவங்குகிறது. 

தகுதியுள்ள ஆதிதிராவிட இளைஞர்கள், பெண்கள் வரும், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.நேர்க்காணல் வரும், 26, 29ம் தேதிகளில் நடக்கும் என, மண்டல வேலைவாய்ப்பு
அதிகாரி மொகந்தி தெரிவித்து உள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement