Ad Code

Responsive Advertisement

பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்.,2ம் ஆண்டில் சேர வாய்ப்பு

அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், இரண்டு ஆண்டு, பி.எஸ்சி., நர்சிங் மற்றும் பி.பார்ம்., படிப்புகளில், டிப்ளமோ முடித்தோர், நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேரலாம்.
இதற்கான விண்ணப்பத்தை, www.tnhealth.org; www.tn.gov.in என்ற இணையதளங்களில், இன்று முதல் ஜூலை, 5ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை, ஜூலை, 7ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, மருத்துவக்கல்வி இயக்ககம் தெரிவித்து உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement