Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் மாநில செயற்குழு வன்மையான கண்டனம்

17/03/2015 தேதியிட்ட  தினமலர்  நாளிதழில்  அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -க்கு  சம்பந்தம்  இல்லாத தமிழ்நாடு தொடக்கப்பள்ளி   ஆசிரியர் இணைப்பு   இயக்க  பொதுச்  செயலாளர் திரு. குகானந்தம்    என்பவர்   அனைத்திந்திய ஆசிரியர் பேரவை  -இன் பெயரை   மோசடியாக பயன்படுத்தி,  வெளியிட்டுள்ள அவதூறு செய்திக்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை -இன் மாநில செயற்குழு வன்மையான   கண்டனத்தை  தெரிவித்துக்  கொள்கிறது. இவர்மீது  சட்ட  ரீதியிலான  நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது . எனவே  பேரவையின்  உறுப்பினர்களோ, நிர்வாகிகளோ, திரு.குகானந்தம் அவர்களுடனோ அவரை  சார்ந்தவர்களுடனோ   எவ்வித  தொடர்பும்  வைத்துக்கொள்ள   வேண்டாம்  எனவும்  செயற்குழு கேட்டுக்  கொள்கிறது 

இப்படிக்கு 

மாநில செயற்குழு,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement