கபீர் புரஸ்கார்' விருதுக்கான விண்ணப்பங்களை பெறுவது குறித்து, தொடக்கக்கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பிறர் உயிரை காப்பாற்றியவர்கள், வீரதீர செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு மத்திய அரசு சார்பில், 'கபீர் புரஸ்கார்' விருது வழங்கப்படுகிறது.
நடப்பாண்டு இந்த விருதுக்கான, விண்ணப்பங்கள் பெறுவது குறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:'கபீர் புரஸ்கார்2015 விருதுக்கு தகுதியான விண்ணப்பங்களை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பரிந்துரையுடன், அரசுக்கு அனுப்ப வேண்டும். பரிந்துரைக்க விண்ணப்பங்கள் இல்லாவிடில், 'இன்மை' அறிக்கை தயார் செய்து, உடனடியாக தொடக்கக்கல்வி இயக்ககத்திற்கு, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், அனுப்ப வேண்டும். தகுதி வாய்ந்தவர்களின் திறமை மற்றும் தகுதிகளை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
http://allindiateachersperavai.blogspot.in/2015/03/2015_20.html#links
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை