Ad Code

Responsive Advertisement

ஓய்வூதிய வயதை அதிகரிக்க இ.பி.எப்.,ஆலோசனை

தொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயதை 58-இல் இருந்து 60ஆக உயர்த்துவது குறித்து தொழிலாளர் வருங்கால சேம நல நிதி நிறுவனம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து வியாழக்கிழமை நடைபெறவுள்ள அந்த அமைப்பின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement