Ad Code

Responsive Advertisement

தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு உயர்வு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 படித்து, பொதுத்தேர்வில் மாநகராட்சி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

இந்தப் பரிசுகள் ரூ. 5,000, ரூ. 3,500, ரூ. 3,000 என்ற அளவில் இருந்தது. இந்த பரிசுத் தொகை இப்போது ரூ. 10 ஆயிரம், ரூ. 9 ஆயிரம், ரூ. 8 ஆயிரம் என உயர்த்தப்படுகிறது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement