மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் , கீழையூர் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விழாவில் மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சுப்ரமணியன், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் நம் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார்.ஈ.வே.ரா. அவர்கள் தலைமையில் பள்ளி சாரணர் மாணவர்கள் அணிவகுப்பு மற்றும் சாரணர் செயல்பாடுகள் செய்துக்காட்டினர். அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழா சிறப்பு அழைப்பாளர்கள் பாராட்டினர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை