Ad Code

Responsive Advertisement

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார்.ஈ.வே.ரா.அவர்களின் சாரணர் இயக்க செயல்பாடுகளை மதுரை ஆட்சியர் மற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பாராட்டு


மதுரை மாவட்டம்,  மேலூர் வட்டம் , கீழையூர் நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற விழாவில்  மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சுப்ரமணியன், மேலூர் சட்ட மன்ற உறுப்பினர் திரு. சாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். இவ்விழாவில் நம் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" - யின் மாநில அமைப்புச் செயலாளர் திரு.குமார்.ஈ.வே.ரா. அவர்கள் தலைமையில் பள்ளி  சாரணர் மாணவர்கள் அணிவகுப்பு மற்றும் சாரணர் செயல்பாடுகள் செய்துக்காட்டினர். அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை  ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விழா சிறப்பு அழைப்பாளர்கள் பாராட்டினர்.    

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement