சென்னை முத்துபேட்டை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தருக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
பாலசந்தர் திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்னர் இப்பள்ளியில் சில காலம் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். அதனடிப்படையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்சி நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை