30/12/2014 அன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் மாநில நிர்வாகிகள் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் திரு.கண்ணப்பன் அவர்களை சந்தித்தனர். மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ், மாநிலப் பொருளாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர் . சந்திப்பின் போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை