Ad Code

Responsive Advertisement

30/12/2014 அன்று அனைத்திந்திய ஆசிரியர் பேரவையினர் பள்ளிக்கல்வி இயக்குநருடன் சந்திப்பு

30/12/2014 அன்று "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இன் மாநில நிர்வாகிகள் தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் திரு.கண்ணப்பன் அவர்களை சந்தித்தனர். மாநிலத் தலைவர் திரு.பாலமுருக பாண்டியன், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.ஜார்ஜ், மாநிலப் பொருளாளர் திரு.இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் சந்தித்தனர் . சந்திப்பின் போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது.                 









Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement