அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை உள்ளடக்கிய திட்டத்தின் கீழ், சிறப்பாசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இந்த ஆசிரியர்கள் மாவட்ட அளவில் சென்று அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பார்கள். மாநிலம் முழுவதும் 1,36,267 மாற்றுத் திறனுடைய குழந்தைகள் இந்தத் திட்டத்தின் கீழ் கல்வி பயின்று வருகின்றனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை