அரசு அங்கீகாரத்துடன் பல ஆண்டுகளாக பல்வேறு மாவட்டகளில் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் நன்மதிப்புடன் செயல்பட்டுவரும் அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் முக்கிய அறிவிப்பு. அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - இன் கிளைகள் இல்லாத மாவட்டம் மற்றும் ஒன்றியங்களில் புதிய கிளைகள் துவங்க ஆர்வமுள்ள ஆசிரியர்கள் உடனடியாக மாநிலப் பொதுச்செயலாளர் அவர்களை அலைபேசியில் தொடர்புக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள் இவ்வறிவிப்பு குறித்து மேற்கொண்ட நடவடிக்கைகளை மாநிலப் பொது செயலாளருக்கு தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்குக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு,
திரு.செ. ஜார்ஜ்,
மாநிலப் பொதுச் செயலாளர்,
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை,
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை