Ad Code

Responsive Advertisement

புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டி அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொதுக்குழுவில் சிறப்பு பிரார்த்தனை

இன்று 26/10/2014 வேலூர் மாவட்டம் ஆம்பூரில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழு நடைபெற்றது. மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள், மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் மற்றும்    பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்ட இப்பொதுக்குழுவில்  மக்களின் முதல்வர்  புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டி  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஆம்பூர் நகர தேவாலய பாதிரியார் திரு.கிளட்சன் பிரேம் குமார் அவர்கள் கலந்துக்கொண்டு  மக்களின் முதல்வர்  புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் விரைவில்  மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என ஜெபம் செய்தார். பொதுக்குழுவில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகள் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.







Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement