இன்று 26/10/2014 வேலூர் மாவட்டம் ஆம்பூரில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் மாநில பொதுக்குழு நடைபெற்றது. மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள், மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் மற்றும் பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்ட இப்பொதுக்குழுவில் மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆம்பூர் நகர தேவாலய பாதிரியார் திரு.கிளட்சன் பிரேம் குமார் அவர்கள் கலந்துக்கொண்டு மக்களின் முதல்வர் புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் விரைவில் மீண்டும் தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என ஜெபம் செய்தார். பொதுக்குழுவில் பங்கேற்ற அனைத்து நிர்வாகிகள் இணைந்து பிரார்த்தனை செய்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை