Ad Code

Responsive Advertisement

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - க்கு புதிய மாநில பொறுப்பாளர்கள் நியமனம்



அனைத்திந்திய ஆசிரியர் பேரவை - யின் மாநில இணையதள பொறுப்பாசிரியராக வேலூர் மாவட்ட செயலாளர் திரு.சரவணன் அவர்களும் மாநில செய்தி விளம்பர செயலாளராக திரு.சதீஷ் அவர்களும்  நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணி மேலும் சிறக்க மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள், மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரட்டுக்களை தெரிவித்தனர். 26/10/2014 அன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழுவில் இவர்களுக்கு இப்பதவிகள் வழங்கப்பட்டது.    

Post a Comment

1 Comments

  1. தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
    ஹரிஹரன்
    பேர்ணாம்பட்டு

    ReplyDelete

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement