Ad Code

Responsive Advertisement

பிரவீண்குமாருக்கு பதிலாக தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழகத்திற்கு புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் சக்சேனா தற்போது தமிழ்நாடு அரசின் வேளாண்துறை செயலாளராக உள்ளார். 
தமிழக தேர்தல் அதிகாரி தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு பதிலாக, சந்தீப் சக்சேனா ( வேளாண் உற்பத்தி பிரிவு கமிஷனர்) நியமனம் செய்யப்பட்டுளார் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. பிரவீண்குமாருக்கு அவர்களுக்கு புதிய பதவி விரைவில் அறிவிக்கப்படும் என அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement