Ad Code

Responsive Advertisement

"அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளின் நன்றி அறிவிப்பு


26/10/2014 அன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற  "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழுவில், கடந்த காலங்களில் சங்க  பணிகளை  விருதுநகர்   மாவட்டத்தில்  சிறப்பாக செய்த விருதுநகர்  மாவட்டத் செயலாளர்  திரு.செல்வபூபதி அவர்களை அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன் மாநிலத் துணைச் செயலாளராக தேர்தெடுத்த மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்களுக்கும், மாநில பொதுச்செயலாளர் திரு.செ.ஜார்ஜ் அவர்களுக்கும் மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும்  விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர் வட்டார நிர்வாகிகள் அனைவரின்  சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.    

இப்படிக்கு, 

செல்வ முருகேசன், மாவட்டத் தலைவர், விருதுநகர் 

ஸ்ரீநிவாசன், மாவட்டப் பொருளாளர், விருதுநகர்

முருகேசன், மாவட்டத் துணை செயலாளர், விருதுநகர்


ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம்

வைரமுத்து, வட்டாரத் தலைவர் 

ஸ்ரீராம், வட்டார செயலாளர்

செந்தில் இளவரசு, வட்டார பொருளாளர்  


சிவகாசி ஒன்றியம்

தனபால், வட்டாரத் தலைவர்

கனகராஜ், வட்டார செயலாளர்

காளிமுத்து, வட்டார பொருளாளர்

மற்றும் சாத்தூர் வட்டார நிர்வாகிகள் 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement