Ad Code

Responsive Advertisement

மாநிலத் துணைத்தலைவராக சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு.சிவாஜி அவர்கள் தேர்வு


அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழுஇன்று 26/10/2014 வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில், சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய  சிவகங்கை மாவட்டத் தலைவர் திரு.சிவாஜி M.A.,B.Ed.,M.Phil அவர்கள்  மாநிலத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். புதியதாக அளிக்கப்பட்ட இப்பதவியில் இன்னும் சிறப்பாக செயல்படுவேன் என மாநில துணைத்தலைவர் திரு.சிவாஜி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement