Ad Code

Responsive Advertisement

மாநிலத் துணைச் செயலாளராக விருதுநகர் மாவட்டத் செயலாளர் திரு.செல்வபூபதி அவர்கள் தேர்வு

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" -இன்  மாநில பொதுக்குழு இன்று 26/10/2014 வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில், சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய  விருதுநகர்  மாவட்டத் செயலாளர்  திரு.செல்வபூபதி அவர்கள்  மாநிலத் துணைச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.    அவருக்கு மாநிலத்தலைவர் திரு.வீ.பாலமுருக பாண்டியன் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இதர நிர்வாகிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். பேரவை உறுப்பினர்கள் தன்னை எப்பொழுது வேண்டுமானாலும் 9994752114 எண்ணில் தொடர்ப்புக் கொண்டு தங்களின்   பிரிச்சனைகளை தெரிவிக்கலாம்  என திரு.செல்வபூபதி கூறினார்.   புதியதாக அளிக்கப்பட்ட இப்பதவியில் தனது செயல்பாடுகள் மேலும் வேகத்துடன் இருக்கும் என  தெரிவித்தார்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement