புரட்சித்தலைவி "அம்மா" அவர்கள் மீண்டும் முதல்வர் பதவி ஏற்று பொற்கால ஆட்சி புரிய வேண்டும் என பலதரப்பு மக்கள் இறைவனை வேண்டுகின்றனர். அவர்களின் பிரார்த்தனைக்கு வலு சேர்க்கும் விதமாக, புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் பொற்கால ஆட்சி விரைவில் மலர வேண்டி வேலூர் மாவட்ட "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" சார்பில் நாளை 01/10/2014 அன்று சர்வமத பிரார்த்தனை நடைப்பெற உள்ளது. எனவே வேலூர் மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக இந்த சர்வமத பிரார்த்தனையில் கலந்துக்கொண்டு புரட்சித்தலைவி "அம்மா" அவர்களின் கரங்களுக்கு வலு சேர்க்குமாறு மாவட்டத்தலைவர், மாவட்டச் செயலாளர், மாவட்டப் பொருளாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இடம் : மாவட்டத் தலைமை அலுவலகம், ஆம்பூர்.
நேரம் : காலை 10.00 மணி
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை