Mr.Aalla-Baksh
1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.
2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
கொள்ளுங்கள்.
3. உங்கள் சர்டிபிகேட் அனைத்தையும் மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.
4. நீங்கள் பணியில் சேர போகும் பள்ளியில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று தெரிந்திருந்தால் அதற்கேற்ப இனிப்பு வாங்கி கொள்ளவும்.
5. காலை 9 மணிக்கு நீங்கள் பணியில் சேர வேண்டிய பள்ளிக்கு சென்று விடவும்.
6. பணிநியமன ஆணையை மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.
7. எஸ்.ஆர் புக் அதிக பக்கம் உள்ளது வாங்கி கொள்ளவும்.
8. இரண்டு புகைப்படங்கள் கொண்டு செல்லவும்.
9. அழகான ஆடை அணிந்து செல்லுங்கள்.
10. உங்கள் பள்ளி தொலைவில் இருந்தால் உணவையும் குடிநீரையும் கொண்டு செல்லுங்கள்.
1. உங்கள் பணிநியமன ஆணையில் குறிப்பிட்டுள்ளதைப் போல் முதன்மை சிவில் சர்ஜன் அல்லது சிவில் சர்ஜனிடம் சென்று மெடிக்கல் பிட்னஸ் சர்டிஃபிகேட் வாங்குங்கள். அந்த சர்டிஃபிகேட்டை இரண்டு நகல்கள் எடுத்து வைக்கவும்.
2. ஏற்கனவே பணியில் சேர்வதற்கான கடிதம் குரூப்பில் போட்டு இருக்கிறேன். அதன் அடிப்படையில் ஜாய்னிங் லெட்டர் தயார் செய்து
கொள்ளுங்கள்.
3. உங்கள் சர்டிபிகேட் அனைத்தையும் மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.
4. நீங்கள் பணியில் சேர போகும் பள்ளியில் எத்தனை பேர் பணிபுரிகின்றனர் என்று தெரிந்திருந்தால் அதற்கேற்ப இனிப்பு வாங்கி கொள்ளவும்.
5. காலை 9 மணிக்கு நீங்கள் பணியில் சேர வேண்டிய பள்ளிக்கு சென்று விடவும்.
6. பணிநியமன ஆணையை மூன்று நகல்கள் எடுத்து கொள்ளுங்கள்.
7. எஸ்.ஆர் புக் அதிக பக்கம் உள்ளது வாங்கி கொள்ளவும்.
8. இரண்டு புகைப்படங்கள் கொண்டு செல்லவும்.
9. அழகான ஆடை அணிந்து செல்லுங்கள்.
10. உங்கள் பள்ளி தொலைவில் இருந்தால் உணவையும் குடிநீரையும் கொண்டு செல்லுங்கள்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை